அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்
கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்
நீ நீ ஒரு நதி அலையானாய்
நான் நான் அதில் விழும் இலையானேன்
உந்தன் மடியினில் விழிந்திடுவேனோ
உந்தன் கரை தொட பிழைத்திடுவேனோ
அலையினிலே பிறக்கும் நதி கடலினிலே கலக்கும்
மனதினிலே இருப்பதெல்லாம் மௌனத்திலே கலக்கும்
அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
இத்தனை நாளாய் தவித்தேன்
கனவே கனவே கண் உறங்காமல்
உலகம் முழுதாய் மறந்தேன்
கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்
நீ நீ புது கட்டளைகள் விதிக்க
நான் நான் உடன் கட்டுப்பட்டு நடக்க
இந்த உலகத்தை ஜெயிதுடுவேனே
அன்பு தேவதைக்கு பரிசளிப்பேன்
எதை கொடுத்தோம் எதை எடுத்தோம்
தெரியவில்லை கணக்கு
எங்கு தொலைத்தோம் எங்கு கிடைத்தோம்
புரியவில்லை நமக்கு
அன்பே என் அன்பே உன் விழி பார்க்க
கனவே கனவே கண் உறங்காமல்
கண்ணில் சுடும் வெயில் காலம்
உன் நெஞ்சில் குளிர் பனிக்காலம்
அன்பில் அடை மழைக்காலம்
இனி அருகினில் வசப்படும் சுகம் சுகம்
In English (not translated)Anbey en anbey un vizhi parkka
iththanai naalai thaviththen
kanave kanave kan urangaamal
ulagum muzhuthaai maranthen
Kannil sudum veyil kaalum
un nenchil kulir panikkaalum
anbil adai mazhai kaalum
ine arukinil vasuppadum sugam sugam
Nee nee oru nadhi alaiaanaai
naan naan adhil vizhu ilaiaanean
undhun madiyinil vizhinthiduveano
undhun karai thoda pizhaithiduveano
alaiyinileay pirakkum nadhi kadalinileay kalukkum
manadhiley iruppadhellaan mounaththiley kalakkum
Anbey en anbey un vizhi parkka
iththanai naalai thaviththen
kanave kanave kan urangaamal
ulagum muzhuthaai maranthen
Kannil sudum veyil kaalum
un nenchil kulir panikkaalum
anbil adai mazhai kaalum
ine arukinil vasuppadum sugam sugam
Nee nee pudhu kattalaikal vidhikka
naan naan udun kattuppattu nadakka
indha ulagaththai jeiththuduvene
anbu thevathaikku parisalippeane
edhai koduththom edhai eduththom
theriyavillai kanukku
engu tholainthom engu kidaiththom
puriyavillai namakku
Anbey en anbey un vizhi parkka
kanave kanave kan urangaamal
Kannil sudum veyil kaalum
un nenchil kulir panikkaalum
anbil adai mazhai kaalum
ine arukinil vasuppadum sugam sugam
Disclaimer: Writer will not be responsible if there is any mistake in the lyrics. Corrections would be appreciated.